மோடி அரசின் பாசிச நடவடிக்கைகளை கண்டித்தும், மூன்று புதிய குற்றவியல் சட்டங்கள் நடைமுறைப்படுத்துவதை எதிர்த்தும், ஜூலை 12 முதல் 15 ஆம் தேதி வரை தமிழகம் முழுவதும் சிபிஎம் நடத்தும் கண்டன இயக்கத்திற்கு பொதுமக்கள் பேராதரவு அளித்திட வேண்டுமென சிபிஎம் அறைகூவல் விடுத்துள்ளது.